கொழும்பு, நவம்பர் 30: நாட்டில் நிலவும் மோசமான வானிலைக்கு மத்தியில் இன்று (நவம்பர் 30) திட்டமிடப்பட்டுள்ள ரயில் சேவைகள் குறித்து ரயில்வே திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ரயில் சேவைகள் பின்வருமாறு இயங்கும்:
கரையோரப் பாதை (Coastal Line):
- அளுத்கம – மருதானை – காலை 05.30 – (மெதுவான ரயில்)
- காலி – மருதானை – காலை 6.00 – (மெதுவான ரயில்)
- அளுத்கம – மருதானை – காலை 06.30 – (மெதுவான ரயில்)
- பாணந்துறை – மருதானை – காலை 7.00 – (மெதுவான ரயில்)
- களுத்துறை தெற்கு – மருதானை – காலை 10.30 – (மெதுவான ரயில்)
- அளுத்கம – மருதானை – பிற்பகல் 01.50 – (மெதுவான ரயில்)
- பெலியத்த – மருதானை – பிற்பகல் 03.15 – (விரைவு ரயில்)
- களுத்துறை தெற்கு – மருதானை – பிற்பகல் 03.30 – (மெதுவான ரயில்)
- மருதானை – பாணந்துறை – பிற்பகல் 05.50 – (மெதுவான ரயில்)
- மருதானை – பெலியத்த – காலை 06.10 – (விரைவு ரயில்)
- மருதானை – களுத்துறை தெற்கு – காலை 08.35 – (மெதுவான ரயில்)
- மருதானை – அளுத்கம – காலை 11.10 – (மெதுவான ரயில்)
- மருதானை – களுத்துறை தெற்கு – பிற்பகல் 01.30 – (மெதுவான ரயில்)
புத்தளம் பாதை (Puttalam Line):
- கொழும்பு கோட்டை – நீர்கொழும்பு – காலை 06.00 – (மெதுவான ரயில்)
- கொழும்பு கோட்டை – நீர்கொழும்பு – காலை 09.35 – (மெதுவான ரயில்)
- கொழும்பு கோட்டை – நீர்கொழும்பு – பிற்பகல் 02.35 – (மெதுவான ரயில்)
- நீர்கொழும்பு – கொழும்பு கோட்டை – காலை 07.35 – (மெதுவான ரயில்)
- நீர்கொழும்பு – கொழும்பு கோட்டை – பிற்பகல் 05.10 – (மெதுவான ரயில்)
களனிப் பாதை (Kelani Valley Line):
- பதுக்கை – கொழும்பு கோட்டை – காலை 07.30 – (மெதுவான ரயில்)
