Headlines

திருமண விழாவில் கைகோர்த்த அரசியல் எதிரிகள்

கொழும்பு: நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் பலர், தமது கட்சி பேதங்களை மறந்து, திருமண விழா ஒன்றில் ஒன்றாகக் கலந்துகொண்டு, சிரித்துப் பேசி மகிழ்ந்த சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த நிகழ்வில், அமைச்சர் விஜித ஹேரத், பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் நாமால் ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன மற்றும் மெர்வின் சில்வா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அரசியல் களத்தில் கடுமையாக மோதிக்கொள்ளும் இவர்கள், இந்நிகழ்வில் சகஜமாகப் பேசிக்கொண்டது, ஒரு சுவாரஸ்யமான காட்சியாக அமைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *