கொழும்பு, டிசம்பர் 01: முன்னாள் அமைச்சர் சாமல் ராஜபக்ஷ அவர்கள் இன்று (01) இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவில் (CIABOC) ஆஜரானார்
ஒரு வாக்குமூலத்தை வழங்குவதற்காக அவர் ஆணைக்குழுவில் கலந்துகொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
