Headlines

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: கோட்டாபயவின் கைதுக்கு தடைக்கோரும் மனு மீதான விசாரணை ஆரம்பம்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் நிமித்தம், தம்மைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைக் கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு மீதான பரிசீலனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆரம்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *