மகார சிறைச்சாலை வளாகத்தினுள் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நிலைமையைக் கண்டறிய அங்கு பல விசேட பொலிஸ் குழுக்கள் குவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மகார சிறைச்சாலை வளாகத்தினுள் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நிலைமையைக் கண்டறிய அங்கு பல விசேட பொலிஸ் குழுக்கள் குவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.